Enter your keyword

Sunday, April 15, 2018

பிரமிளா பிரதீபனின் ‘கட்டுபொல்’ நாவல் அறிமுக விழாவில் - மேமன் கவி

By On April 15, 2018
2017 கொடகே கையெழுத்துப் பிரதிப் போட்டியில் பரிசு பெற்ற கொடகே வெளியீடான பிரமிளா பிரதீபனின் கட்டுபொல நாவல் அறிமுக விழா எதிர்வரும் 13.05.2018 ஞாயிறு பி.ப. 4.30. கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு பிரதியினை...

Saturday, April 14, 2018

பிரமிளா பிரதீபன் அவர்களுடனான நேர்காணல்

By On April 14, 2018
இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.08.26 நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் உங்களது பூர்வீகம், ஆரம்பப் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?  தாய், மனைவி, ஆசிரியை எனும் மூன்று கதாபாத்திரங்களுடன் எழுத்தாளர் எனும் பாத்திரத்தையும் சேர்த்துக் கொண்டவள் நான். பதுளை ஊவாகட்டவளையைப் பிறப்பிடமாகக் கொண்டு எனது ஆரம்ப கல்வியினை ஊவாகட்டவளை தமிழ் வித்தியாலயத்தில்...

பிரமிளா பிரதீபனின் கட்டு பொல்; ஏழாவது பெருந்தோட்டத் தொழிலின் ஈர வாழ்க்கை - மு.சிவலிங்கம்

By On April 14, 2018
மலையக இலக்கிய உலகில் பெண் படைப்பாளிகளின் நிலை அரை நூற்றாண்டுக்கு மேலாக வெற்றிடத்தையே கொண்டுள்ளதெனலாம். அரு மருந்துகளாக இலங்கையின் முதல் பெண் கவிஞர் என்ற பெயர் எடுத்த திருமதி மீனாட்சி அம்மை நடேச ஐயர் அவரைத் தொடர்ந்து பல ஆண்டுகளின் பின்னர் தூரத்துப் பச்சை என்ற நெடுங்கதை மூலம் திருமதி கோகிலம் சுப்பையா பெரிதாகப் பேசப்பட்டார். இவரது நெடுங் கதையே மலையக நெடுங் கதை இலக்கியத்துக்கு முத்தாய்ப்பு வைத்த...
Page 1 of 71234567Next �Last